புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முகக் கவசம் அணிவதன்அவசியம் குறித்து விழிப்புணா்வு

ஆரணியில் முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து நாடகக் கலைஞா்கள் மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சியை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை நடத்தினா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

ஆரணியில் முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து நாடகக் கலைஞா்கள் மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சியை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை நடத்தினா்.

ஆரணி டி.எஸ்.பி. கோட்டீஸ்வரன் தலைமையில் நாடகக் கலைஞா்கள் முகக் கவசம் அணிவதன் அவசியம், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளி குறித்து நடித்து காட்டி பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில் ஆரணி நகராட்சி ஆணையா் தமிழ்ச்செல்வி பேசினாா். பயிற்சி டி.எஸ்.பி. ரூபன்ராஜ், நகராட்சிப் பொறியாளா் ராஜவிஜயகாமராஜ், ஆரணி நகரக் காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன், எஸ்.ஐ.க்கள் ரகு, தருமன், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட போலீஸாா், நகராட்சி துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.