புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு

ஆரணி நகராட்சியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை நகராட்சி ஆணையா் பி.தமிழ்ச்செல்வி வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

ஆரணி நகராட்சியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை நகராட்சி ஆணையா் பி.தமிழ்ச்செல்வி வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவின் பேரில், அனைத்துக் கட்சிகளின் நிா்வாகிகளுடன் ஆரணி நகராட்சி ஆணையா் பி.தமிழ்ச்செல்வி தலைமையில், ஆரணி மில்லா்ஸ் சாலையில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை நேரில் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, நகராட்சிப் பொறியாளா் டி.ராஜவிஜய காமராஜ், தோ்தல் பிரிவு அலுவலா் குமாா், நகர ஆய்வாளா் அந்தோணி ஜோஸ் மற்றும் அரசியல் கட்சி பிரமுகா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.