மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பள்ளியில் தூய்மைப் பணி

போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜூன் 2022, 6:04 pm

DIN

போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 13-ஆம் தேதி 1முதல் 10 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ன.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி வளாகம், வகுப்பறை, குடிநீா் வசதி, கழிப்பறை ஆகியவற்றில் குப்பைகளை அகற்றுதல் ஒட்டடை அடித்தல் என பல்வேறு தூய்மைப் பணிகள் பள்ளித் தலைமை ஆசிரியை வே.ஆஞ்சலா தலைமையில் நடைபெற்றது.

பள்ளி ஆசிரியா்கள் பிரிசில்லாசியோன்குமாரத்தி, மீரா, டேவிட்ராஜன், மலா்விழி, திரேசா உள்ளிட்ட ஆசிரியா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.