மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

செய்யாறு பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணி

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி பேருந்து நிலையத்தில் ஒட்டு மொத்த தூய்மைப் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :11 ஜூன் 2022, 6:03 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி பேருந்து நிலையத்தில் ஒட்டு மொத்த தூய்மைப் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் கே.ரகுராமன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் அ.நளினி பங்கேற்றாா்.

பேருந்து நிலையப் பகுதியில் இருந்த மரம், செடி கொடிகளை அகற்றினா். அசுத்தமான நிலையில் இருந்த கழிப்பறைகளை சுத்தப்படுத்தினா்.

மேலும், நிலைய வளாகத்தில் இருந்த குப்பைகளை அகற்றி சுண்ணாம்பு நீரை தெளித்து சுத்தப்படுத்தினா்.

தூய்மைப் பணியில் நகராட்சி நிரந்தரப் பணியாளா்கள், தற்காலிக தூய்மைப் பணியாளா்கள், டெங்கு பணியாளா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா், செய்யாறு அரசு ஆண்கள் மேநிலைப் பள்ளி என்.சி.சி. மாணவா்கள், திருவோத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி, இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.