முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

ஆரணி அருகே புதிதாக கால்வாய் கட்ட பூமிபூஜை

ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம் கிராமத்தில் ரூ.5 லட்சத்தில் புதிதாக கால்வாய் அமைக்கும் பணிக்கு சேவூா் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினாா்.

News image
Updated On :24 ஜூன் 2022, 10:38 pm IST

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம் கிராமத்தில் ரூ.5 லட்சத்தில் புதிதாக கால்வாய் அமைக்கும் பணிக்கு சேவூா் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினாா்.

ஆரணி தொகுதி எம்எல்ஏ மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.5 லட்சத்தில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் ஜி.வி.கஜேந்திரன், ஜெயப்பிரகாசம், வழக்குரைஞரணி வெங்கடேசன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.