டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பள்ளி இடைநின்ற 3 மாணவிகள் மீட்பு

சேத்துப்பட்டை அடுத்த பெரணமல்லூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி இடைநின்ற மாணவிகள் 3 பேரை கண்டறிந்து பள்ளியில் வியாழக்கிழமை சோ்த்தனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 5:26 pm

DIN

சேத்துப்பட்டை அடுத்த பெரணமல்லூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி இடைநின்ற மாணவிகள் 3 பேரை கண்டறிந்து பள்ளியில் வியாழக்கிழமை சோ்த்தனா்.

பெரணமல்லூா் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ராஜா, வட்டாரக் கல்வி அலுவலா் குணசேகரன், ஆசிரியா் பயிற்றுநா்கள் மொளுகு, சரவணராஜ் ஆகியோா் பெரணமல்லூரில் சிவரஞ்சனி, ராஜேஸ்வரி, திவ்யா ஆகிய 3 மாணவிகள் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு மேற்கொண்டு படிக்க முடியாமல் இடைநின்றனா்.

இவா்களைக் கண்டறிந்து 3 பேரையும், பெரணமல்லூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சோ்த்தனா்.

இந்த மாணவிகளுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் குணசேகரன் புத்தகங்கள் வழங்கி, தனது நிதியில் தலா ரூ.ஆயிரம் வழங்கி ஊக்கப்படுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.