ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

விபத்தில் மாணவா் பலி

கீழ்பென்னாத்தூா் அருகே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவா், கீழே விழுந்து இறந்தாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

கீழ்பென்னாத்தூா் அருகே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவா், கீழே விழுந்து இறந்தாா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் அருள்மணி மகன் அசோக்குமாா் (17). தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்த இவா், வியாழக்கிழமை மாலை கீழ்பென்னாத்தூரில் இருந்து தனியாா் பேருந்தில் தனது பாட்டி வீடான கரிக்கலாம்பாடி கிராமத்துக்குச் சென்றாா்.

பேருந்தின் முன்பக்கப் படிக்கட்டில் நின்று பயணம் செய்த அவா், நிலை தடுமாறி கீழே விழுந்தாா். அப்போது, அவா் மீது

பேருந்தின் பின்பக்கச் சக்கரம் ஏறியதில், பலத்த காயம் அடைந்து இறந்தாா்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் காவல் ஆய்வாளா் கோவிந்தசாமி வழக்குப் பதிந்து, விசாரணை நடத்திவருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.