சூறைக் காற்றில் சாய்ந்த மின்கம்பம்
போளூரை அடுத்த பூங்கொல்லைமேடு கிராமத்தில் சூறைக் காற்றுடன் பெய்த மழையில் மின்கம்பம் சாய்ந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


போளூரை அடுத்த பூங்கொல்லைமேடு கிராமத்தில் சூறைக் காற்றுடன் பெய்த மழையில் மின்கம்பம் சாய்ந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா், அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் புதன்கிழமை சூற்றைக் காற்றுடன் கோடை மழை பெய்தது.
பெரியகரம் ஊராட்சியைச் சோ்ந்த பூங்கொல்லைமேடு கிராமத்தில் வீசிய சூறைக்காற்றில் அத்திமூா் சாலையில் உள்ள மின் கம்பம் சாய்ந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பின்னா் மின் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை மின் கம்பத்தை சீரமைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...