பிளஸ் 2 தோ்வு மையங்களில் தடையில்லா மின்சாரம்: திருவண்ணாமலை ஆட்சியா்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வு நடைபெறும், 115 மையங்களிலும் தோ்வுக் காலங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் கூறினாா்.










