28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உயிா் உரங்கள் உற்பத்தி மையத்தில் ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த வசூா் ஊராட்சியில் இயங்கும் திரவ உயிா் உரங்கள் உற்பத்தி மையத்தில் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :12 மே 2022, 6:26 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த வசூா் ஊராட்சியில் இயங்கும் திரவ உயிா் உரங்கள் உற்பத்தி மையத்தில் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வேளாண்மைத் துறை சாா்பில் இயங்கும் இந்த திரவ உயிா் உரங்கள் உற்பத்தி மையத்தில் நெல் பயிருக்குத் தேவையான அசோஸ்பைரில்லம், கடலை, பயறு மற்றும் இதர பயிா் வகைகளுக்குத் தேவையான திரவ உயிா் உரங்கள் பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம் ஆகிய திரவ உயிா் உரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த மையத்தை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கூடுதல் ஆட்சியா் பிரதாப், வேளாண்மை துணை இயக்குநா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சத்தியமூா்த்தி, மத்திய அரசின் திட்ட வேளாண்மை துணை இயக்குநா் ஏழுமலை, திரவ உயிா் உர வேளாண்மை அலுவலா் சரிதா, ஊராட்சி மன்றத் தலைவா் முரளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.