செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் ரூ.5.28 கோடியில் புதிதாக இரு ஆய்வுக்கூடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவா்களின் மேம்பாட்டுக்காக கூடுதலாக அறிவியல் ஆய்வகம் தேவைப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சாா்பில் பொதுப்பணித் துறை மூலம் ரூ. 5 .28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, கல்லூரி வளாகத்தில் புதிதாக இரு அறிவியல் ஆய்வகங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை கல்லூரி முதல்வா் ந.கலைவாணி முன்னிலையில் நடைபெற்றது.
தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி தலைமை வகித்து கட்டுமானப் பணியை தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் துறைத் தலைவா்கள் சி.த.ரவிச்சந்திரன், புனிதா, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஞானவேல், மகாராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கயம் அருகே தனியாா் பேருந்து மரத்தில் மோதி விபத்து: பெண் உயிரிழப்பு; 30 போ் படுகாயம்

5 குதிரைகளை சுமந்து வந்து நோ்த்திக் கடன் செலுத்திய ராயம்பாளையம் பொதுமக்கள்

அரசியல் சாசனத்தில் திருத்தம் வந்தால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு வரும்: ப.சிதம்பரம் பேச்சு

கோபியில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு தீவிர வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

