திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூா் மாவட்டத்துக்கு 160 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
திருப்பத்தூா் மாவட்ட வாக்குப்பதிவு மையங்களுக்கு கூடுதலாக 160 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகிாம். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள 160 வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி நடைபெற்றது. முதல்கட்டமாக, வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் ‘ரேண்டமைஸேசன்’ செய்யப்பட்டது.
பிறகு, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் இருந்து தமிழக தலைமை தோ்தல் அலுவலரின் அறிவுரைப்படி, திருப்பத்தூா் மாவட்டத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை லாரிகள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன் அனுப்பிவைத்தாா்.
தொடர்புடையது

ஆண்டிபட்டி, கம்பம் தொகுதிகளுக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு!

திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்கு இயந்திரங்கள் வைத்து ‘சீல்’

7 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

வேலூா்: 5 தொகுதிகளுக்கு 1,711 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

