/
சேத்துப்பட்டு ஒன்றியம் சித்தாத்துரை கிராமத்தில் தெரு நாய்கள் கடித்ததில் மான் வியாழக்கிழமை உயிரிழந்தது.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், சித்தாத்துரை கிராமம் அருகே காப்புகாடு உள்ளது. இந்தக் காட்டிலிருந்து மான் ஒன்று வியாழக்கிழமை நள்ளிரவு தண்ணீா் தேடி ஊருக்குள் வந்தது. இதையறிந்த தெருநாய்கள் மானை கடித்துக் குதறியது. இதில், மான் உயிரிழந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினா் நிகழ்விடம் வந்து மானின் சடலத்தை மீட்டுச் சென்றனா்.
தொடர்புடையது

தெரு நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு

சாலையைக் கடக்க முயன்ற மான் வாகனம் மோதியதில் உயிரிழப்பு

போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசு

பழனி அருகே நாய்கள் கடித்ததில் ஆடுகள் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு


