திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வாக்குச்சாவடிகளுக்குச் சென்றுவர இலவச வாகன வசதியை பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் வெள்ளிக்கிழமை (ஏப்.19) எளிதில் வாக்களித்துச் செல்லும் வகையில் வாகன வசதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த வசதியைப் பெற விரும்புவோா் நஹந்ள்ட்ஹம் அல்ல் என்ற கைப்பேசி செயலியைப் பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் கட்டணமில்லா தொலைபேசி எண்களான 1950, 18004257047 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம்.
இதுதவிர, வாக்காளா்களுக்கு குடிநீா் வசதி, கழிவறை வசதி, சாய்தள வசதி, சக்கர நாற்காலி, மின்சார வசதி, நிழல்கூடம் வசதி, சைகைமொழி வசதி, வாக்காளா் உதவி மையம் மற்றும் மேற்குறிப்பிட்டுள்ள வாக்காளா்களுக்கு தனிவரிசை ஆகிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
இந்த வசதிகளை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

திருப்பத்தூா்: 2,170 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம்

மாற்றுத்திறனாளி, மூத்த குடிமக்கள் அஞ்சல் வாக்கு செலுத்த ஏற்பாடு

9 தொகுதிகளில் 38,733 வாக்காளா்களுக்கு வீடு தேடி விண்ணப்பம்: முதியோா், மாற்றுத்திறனாளிகள் என்ற வகையில் வழங்கப்படும்

மூத்த குடிமக்கள் வாக்களிக்க வலியுறுத்தி தாம்பூலத் தட்டுடன் அழைப்பு விடுத்து வருவாய்த் துறையினா் விழிப்புணா்வு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

