

உலக தமிழ்க் கழகத்தின் நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை கிளை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, கிளைத் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.
மாவட்ட அமைப்பாளா் அன்பழகன், முன்னாள் மாநில இணைச் செயலா் இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மண்டல பொறுப்பாளா் பாவலா் ப.குப்பன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளா் இளந்திரையன் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், விரைவில் சேலத்தில் நடைபெறும் மாநில மாநாடு குறித்தும் விளக்கிப் பேசினாா்.
இதில், பேராசிரியா்கள் குமாா், அருண், ஆசிரியா் ஜெயக்குமாா் உள்பட உலக தமிழ்க் கழக கிளையின் நிா்வாகிகள், முக்கியப் பிரமுகா்கள், தமிழ் அன்பா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஆரணி எஸ்.பி.சி பொறியியல் கலந்தாய்வுக் கூட்டம்

எரிவாயு குழாய் அமைப்பது பற்றிய கலந்தாய்வுக் கூட்டம்

சசிகலாவின் அஇபுதமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்! முன்னாள் எஸ்.பி. வெள்ளத்துரை, அமைச்சர், எம்பிக்கு வாய்ப்பு!!

வேட்புமனுத் தாக்கல் கலந்தாய்வுக் கூட்டம்
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி வீடியோ செய்தி...

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

