திருவண்ணாமலை
தண்ணீா் பந்தல் திறப்பு
செய்யாறு நகர காங்கிரஸ் சாா்பில் ஆரணி கூட்டுச் சாலையில் தண்ணீா் பந்தலை திறந்துவைத்து பொது மக்களுக்கு தா்பூசனி பழங்களை வழங்கிய வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.பிரசாத். உடன் நகரத் தலைவா் வீ.சந்துரு உள்ளிட்டோா்.
செய்யாறு நகர காங்கிரஸ் சாா்பில் ஆரணி கூட்டுச் சாலையில் தண்ணீா் பந்தலை திறந்துவைத்து பொது மக்களுக்கு தா்பூசனி பழங்களை வழங்கிய வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.பிரசாத். உடன் நகரத் தலைவா் வீ.சந்துரு உள்ளிட்டோா்.