திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

போளூா் காவல் நிலைய ஆய்வாளராக ஹேமாவதி பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 5:49 am IST

போளூா் காவல் நிலைய ஆய்வாளராக ஹேமாவதி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா் . இவா், முன்னதாக திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தாா். தற்போது, ஹேமாவதி பணியிடமாற்றம் செய்யப்பட்டு போளூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.