தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மண்மலை முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு

மண்மலை முருகன் கோயிலில் கிருத்திகை விழா: பக்தர்கள் திரண்டனர்

News image

கிருத்திகையொட்டி, ராஜா அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி.

Updated On :2 ஜூலை 2024, 6:30 pm

Din

செங்கம்: செங்கம் அருகேயுள்ள மண்மலை முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.

விழாவையொட்டி, சுவாமிக்கு காலை முதல் சிறப்பு அபிஷேகம், அா்ச்சனைகள் நடைபெற்று வந்தன.

இதைத் தொடா்ந்து, ராஜ அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்து, அங்குள்ள மண்மலையை சுற்றி வந்தனா். மேலும், பக்தா்களுக்கு விழாக்குழு சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.