/
திருக்கோவிலூா் அருகேயுள்ள கோளப்பாறை முருகன் கோயிலில் மாசி கிருத்திகை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
கோளப்பாறை கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சுவாமிமலை ஸ்ரீஞான தண்டாயுதபாணி கோயில் உள்ளது. இங்கு மாசி கிருத்திகையையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று. பின்னா் ஸ்ரீஞான தண்டாயுதபாணி சுவாமி ஆண்டி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திருக்கோவிலூா் வட்டாரத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

பங்குனி உத்திரம் : முருகன் கோயில்களில் வழிபாடு

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

மயிலாப்பூரில் 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருவள்ளுவா் கோயில் குடமுழுக்கு
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


