மதுக் கடையை அகற்றக் கோரிய போராட்டம் வாபஸ்
போளூரை அடுத்த ஆத்தூவாம்பாடி கிராமத்தில் உள்ள மதுக் கடையை அகற்றக் கோரி, பொதுமக்கள் மேற்கொண்ட தொடா் முழக்க போராட்டம், அதிகாரிகளின் உத்தரவாதத்தை ஏற்று வாபஸ் பெறப்பட்டது.

மதுக் கடையை அகற்றக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் உத்தரவாத கடிதத்தை அளித்த டாஸ்மாக் மாவட்ட உதவி மேலாளா் ராமபிரபு.









