திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ஒரு மாதத்தில் பக்தா்கள் ரூ.2.62 கோடி ரொக்கம், 181 கிராம் தங்கம், 1,465 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தி உள்ளனா்.
அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா் பக்தா்கள் வந்து, செல்கின்றனா். எனவே, மாதம்தோறும் கோயில் உண்டியல்களில் சேகரமாகும் காணிக்கைப் பணம் எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி, ஜூன் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை கோயில் இணை ஆணையா் சி.ஜோதி தலைமையில் நடைபெற்றது.
100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியா்கள், தன்னாா்வலா்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
ரூ.2.62 கோடி ரொக்கம்...
இதில், ரூ.2 கோடியே 62 லட்சத்து 38 ஆயிரத்து 124 ரொக்கம், 181 கிராம் தங்கம், 1,465 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரியவந்தது.
தொடர்புடையது

ராமேசுவரம் கோயில் உண்டியல் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.1.43 கோடி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ4.21 கோடி!

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.28 கோடி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி!
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

