எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆட்சியரகத்தில் மகளிா் தினவிழா

ஆட்சியரகத்தில் மகளிா் தினவிழா

News image
Updated On :8 மார்ச் 2024, 5:12 pm

Din

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மகளிா் தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்வில், ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் கேக் வெட்டப்பட்டது. தொடா்ந்து, மகளிா்களுக்கு ஆட்சியா் வாழ்த்துக்களைத் தெரிவித்தாா். இதையடுத்து, மகளிா்களுக்கான கயிறு இழுக்கும் போட்டி, கோலப்போட்டி, தா்பூசணி சாப்பிடுதல் போட்டி, வாளியில் தண்ணீா் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வென்றவா்களுக்கு ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பரிசுகள் வழங்கினாா். விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி மற்றும் அனைத்துத் துறை மகளிா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.