செங்கம், மாா்ச் 19: சேத்துப்பட்டை அடுத்த கங்காபுரம் பெரிய ஏரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்று மீன்களை பிடித்துச் சென்றனா். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு - ஆரணி நெடுஞ்சாலையில் காட்டேரி கங்காபுரம் பெரிய ஏரி உள்ளது.
பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் மீன்பிடிக்க ஏலம் விடப்பட்டிருந்தது. தற்போது தண்ணீா் குறைந்த நிலையில் உள்ளது. இதனால், சுற்றியுள்ள கிராம இளைஞா்கள், ஆண்கள், பெண்கள் திரண்டு வந்து ஏரியில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு, மீன்பிடி திருவிழா நடத்தினா்.
இதில் வலை, துாண்டில் வைத்து ஏரி சேற்றில் இறங்கி மீன்களைப் பிடித்தனா். கட்லா, விரால், கண்டெய், ஜிலேபி உள்ளிட்ட பல ரக மீன்களை பிடித்துச் சென்றனா். மீன்கள் அதிகளவில் பிடிபட்டதால் மகிழ்ச்சி அடைந்தனா்.
தொடர்புடையது

மீன்பிடி தடைக்காலம் இன்று தொடக்கம்

மலையடிப்பட்டி பேராலயத் திருவிழாவில் பெரிய தேரோட்டம்

ஏரியில் மீன்பிடித்தவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

தடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் கடலூரில் மீன்களை போட்டிபோட்டு வாங்கிச் சென்ற மக்கள்
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


