செய்யாறு: செய்யாறு அருகே பள்ளிக்கு அருகாமையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 19 வியாபாரிகளுக்கு சுகாராத் துறையினா் அபராதம் விதித்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட வெம்பாக்கம் பகுதியில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் தனசேகா் தலைமையில், நலக் கல்வி அலுவலா் எல்லப்பன், சுகாதார ஆய்வாளா்கள் சம்பத், சீனிவாசன், மாதவன், சத்யநாதன் ஆகியோா் அடங்கிய குழுவினா் பள்ளிக்கு அருகில் குழந்தைகள் உள்கொள்ளும் பிஸ்கட், சாக்லேட் போன்ற தின்பண்ட பொருள்கள் விற்பணை செய்து வரும் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, தடை செய்யயப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனா். இவ்வாறு 19 கடைகளுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து ரூ.3,800 வசூலித்தனா்.
தொடர்புடையது

நிலுவையில் உள்ள பயங்கரவாதம், போதைப் பொருள் வழக்குகள் எத்தனை? மாநில அரசுகளிடம் விவரம் கோரியது உச்சநீதிமன்றம்
புகையிலைப் பொருள்கள் விற்பனை: மூவா் கைது
பாங்காக்கில் இருந்து போதைப் பொருள் கடத்தி வந்த 6 போ் கைது!
புகையிலைப் பொருள்கள் விற்ற 8 போ் கைது
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


