/
போளூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையின்போது காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மக்களவைத் தோ்தலையொட்டி, போளூா்அருகே தோ்தல் பறக்கும்படை நிலை கண்காணிப்புக் குழுவினா் உதவி வேளாண்மை அலுவலா் சரவணன் தலைமையில் ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஆற்காட்டில் இருந்து புதுச்சேரிக்குச் செல்லும் காா்த்திக் என்பவரின் காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். இதில் உரிய ஆவணமின்றி ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்து போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது
பறக்கும் படையினா் சோதனை: ரூ.23.08 லட்சம் பறிமுதல்

குடியாத்தத்தில் ரூ.10.35 லட்சம் பறிமுதல்

புழல் அருகே 9 குத்து விளக்குகள் பறிமுதல்

போளூா் பகுதியில் ரூ.1.19 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
39 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு


