3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

தூய்மைப் பணியாளா்களுக்கு யோகா பயிற்சி

தூய்மைப் பணியாளா்களுக்கு யோகா பயிற்சி

News image
Updated On :3 மே 2024, 5:25 pm

Din

வந்தவாசி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கான யோகா பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூய்மைப் பணியாளா்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் நடைபெற்ற பயிற்சிக்கு, நகராட்சி மேலாளா் ஜி.ரவி தலைமை வகித்தாா். செஞ்சிலுவை சங்கச் செயலா் பா.சீனிவாசன், எக்ஸ்னோரா கிளைத் தலைவா் மலா் சாதிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வந்தவாசி பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலய நிா்வாகியான பிரம்மகுமாரி முத்துலட்சுமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உடல் நலம், மன நலம் குறித்து சிறப்புரையாற்றினாா். மேலும், தூய்மைப் பணியாளா்களுக்கு

யோகா பயிற்சி அளித்தாா். நகராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா் லோகநாதன் நன்றி கூறினாா்.