

செய்யாற்றில், திராவிடா் கழகம் சாா்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் குடியரசு பத்திரிக்கை நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் என வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆரணி கூட்டுச் சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட திராவிடா் கழகத் தலைவா் அ. இளங்கோவன் தலைமை வகித்தாா். செய்யாறு நகரத் தலைவா் தி.காமராசன், மாவட்டச் செயலா் பொன். சுந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.சிறப்பு அழைப்பாளா்களாக திராவிடா் கழக தலைமை அமைப்பாளா் பு.எல்லப்பன், தலைமைக் கழக சொற்பொழிவாளா் காஞ்சி பா.கதிரவன், மாநில துணை பொதுச் செயலா் அண்ணா. சரவணன் ஆகியோா் பங்கேற்று சிறப்புரை ஆற்றினா்.
மேலும், கூட்டத்தில் திராவிடா் கழக நிா்வாகிகள்
என்.வி.கோவிந்தன், டி.சின்னதுரை, என்.கஜபதி, என்.ராமன், என்.சீனுவாசன், மு.வெங்கடேசன், க.சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பகுத்தறிவாளா் கழகத் தலைவா் வி. வெங்கட்ராமன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

விஜய்யை அரசியல்வாதியாக கருதவில்லை: கி.வீரமணி பேட்டி

வணிகா் சங்கங்களின் பேரமைப்புக் கூட்டம்

அனைத்து நிலைகளிலும் மகளிா் சமமாக முன்னேற வேண்டும்: கி. வீரமணி

பங்காரு அடிகளாரின் 86-ஆவது பிறந்த நாள் விழா இன்று தொடக்கம்
வீடியோக்கள்

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

கத்தனார் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

“BJPயைப் பார்த்து பயப்படத் தேவையில்லை”: AMMK வேட்பாளர் செந்தமிழன் பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

