கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

கிணற்றில் திருநங்கை சடலம்

வந்தவாசியில் கிணற்றில் திருநங்கை சடலம் கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :29 செப்டம்பர் 2024, 12:02 am IST

வந்தவாசியில் கிணற்றில் திருநங்கை சடலம் கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகேயுள்ள கிணற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக வந்த தகவலின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் சனிக்கிழமை காலை அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து வந்தவாசி தீயணைப்புத் துறையினா் உதவியுடன் கிணற்றிலிருந்து அந்த சடலத்தை மீட்டனா்.

இதில், கிணற்றில் சடலமாக கிடந்தது திருநங்கை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா், தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.