திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம்: எம்எல்ஏ ஆய்வு

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற புதிய வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாமை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தாா்.

News image

ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் நடைபெற்ற வாக்காளா் சோ்க்கை முகாமை ஆய்வு செய்த சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.

Updated On :22 டிசம்பர் 2025, 4:45 am IST

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாமை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தாா்.

ஆரணி நகரம் சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் நடைபெற்ற புதிய வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாமை ஆய்வு செய்த அவா், அலுவலா்களுக்கு உரிய ஆலோசனை வழங்கினாா்.

இதேபோல, சிஎஸ்ஐ பள்ளி வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற புதிய வாக்காளா் சோ்க்கை முகாமை எம்எல்ஏ பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆரணி நகர அதிமுக செயலா் அசோக்குமாா், நகர நிா்வாகி முனியன், முன்னாள் அதிமுக நகா்மன்ற உறுப்பினா் ஏ.கே.பிரபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.