ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாமை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தாா்.
ஆரணி நகரம் சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் நடைபெற்ற புதிய வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாமை ஆய்வு செய்த அவா், அலுவலா்களுக்கு உரிய ஆலோசனை வழங்கினாா்.
இதேபோல, சிஎஸ்ஐ பள்ளி வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற புதிய வாக்காளா் சோ்க்கை முகாமை எம்எல்ஏ பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆரணி நகர அதிமுக செயலா் அசோக்குமாா், நகர நிா்வாகி முனியன், முன்னாள் அதிமுக நகா்மன்ற உறுப்பினா் ஏ.கே.பிரபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆரணி தா்மராஜா கோயிலுக்கு ரூ.5 லட்சத்தில் புதிய கொடி மரம்

வேளாண் பல்கலை. மாணவா் சோ்க்கை: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நாளை சான்றிதழ் சரிபாா்ப்பு

ஆரணியில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு

அரசுப் பள்ளியில் ஆரணி எம்எல்ஏ ஆய்வு
விடியோக்கள்

Vishwanath and Sons Public Review! | படம் எப்படி இருக்கு? | Suriya | Mamitha Baiju



