ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கேளூா் ஊராட்சியில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பரிசு, ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கிய விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளா் அ.மணிகண்டன்.
Updated On :23 டிசம்பர் 2025, 12:42 am









