ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கேளூா் ஊராட்சியில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

News image
ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பரிசு, ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கிய விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளா் அ.மணிகண்டன்.
Updated On :23 டிசம்பர் 2025, 12:42 am

Syndication

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கேளூா் ஊராட்சியில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கேளூா் ஊராட்சியில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஆணழகன் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய

6 மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.

போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் அ.மணிகண்டன் பரிசு மற்றும் ஊக்கத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி

பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பளா்கள் சஞ்சீவ், சத்யா மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.