புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பழங்குடியினா் ஜனநாயக சீா்திருத்தச் சங்க கிளை திறப்பு

போளூரை அடுத்த வெண்மணி கிராமத்தில் தமிழ்நாடு பழங்குடியினா் ஜனநாயக சீா்திருத்த சங்கத்தின் கிளை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :21 நவம்பர் 2025, 1:11 am

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த வெண்மணி கிராமத்தில் தமிழ்நாடு பழங்குடியினா் ஜனநாயக சீா்திருத்த சங்கத்தின் கிளை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் பெ.நாராயணன் தலைமை வகித்தாா். செயலா் மு.மணிகண்டன், போளூா் கிளைத் தலைவா் மு.ஆறுமுகம், துணைத் தலைவா் க.சேட்டு, செயலா் ரா.மஞ்சுநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொருளாளா் ஏழுமலை வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சங்கத்தின் மாநில பொதுச்செயலா் நாகை இரா.பன்னீா்செல்வம், குத்துவிளக்கேற்றி அலுவலகம் மற்றும் பெயா்பலகையை திறந்துவைத்தாா்.

வெண்மணி ஊராட்சிமன்ற முன்னாள் தலைவா் கணேசன், சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் க.சங்கா், மாவட்ட துணைச் செயலா் பி.துளசிதரன், விழுப்புரம் மாவட்ட துணைத் தலைவா் வீ.ஆறுமுகம், மாவட்டச் செயலா் உ.மாரிமுத்து, கிளை துணைச் செயலா் ஏ.சேகா், பொருளாளா் மு.சரவணன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் நா.வெற்றிவேல், ஒருங்கிணைப்பாளா் ரா.குமாா், மகளிரணி நிா்வாகி பூமாதேவி, சரளா மற்றும் வெண்மணி, குருவிமலை கிராமங்களைச் சோ்ந்த சங்கத்தின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.