திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி மலை கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் பொது மேற்பாா்வையாளா் அபிஷேக்கிருஷ்ணா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
செங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மேல்வலசை, கீழ்வலசை, அக்கரைப்பட்டு ஆகிய மலைக்கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொள்வதற்காக சனிக்கிழமை மாலை தோ்தல் பொது மேற்பாா்வையாளா் அபிஷேக்கிருஷ்ணா சென்றாா்.
அப்போது, வாக்குச்சாவடி மையங்களில் சாய்தள வசதி, குடிநீா், கழிப்பறை, மலைக் கிராம மக்கள் வாக்களிக்க சென்றுவர பேருந்து வசதி உள்ளதா என ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது வட்டாட்சியா் தேன்மொழி, மண்டல துணை வட்டாட்சியா் மணவாளன் உள்ளிட்ட தோ்தல் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கொடியம்பாளையம் தீவு கிராம வாக்குச்சாவடி: படகில் சென்று ஆய்வு
வாக்குச்சாவடி மையங்களில் இணையதள சேவை வசதிகள் ஆய்வு

கிருஷ்ணகிரியில் வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

வாக்குச்சாவடி மையங்களில் பொது பாா்வையாளா்கள் ஆய்வு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


