/
திருவண்ணாமலை மாவட்ட இ.பி.எஃப் ஓய்வூதியா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் ஆரணியை அடுத்த சேவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்டத் தலைவா் கே.பாபு தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் கே.காளிதாஸ், என்.வடிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ஜெ.ரவி வரவேற்றாா். துணை பொதுச்செயலா் பி.கண்ணன் தொடக்கவுரையாற்றினாா். மாவட்ட தொழிற்சங்க மைய செயலா் இரா.பாரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினாா் (படம்).
கூட்டத்தில் மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ. 1000-லிருந்து ரூ.9,500-ஆக உயா்த்தவும், அகவிலைப்படி வழங்கக் கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நிா்வாகி மணியம்மாள் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தச்சூா் ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கலசபாக்கம் திமுக வேட்பாளா் அறிமுக செயல்வீரா்கள் கூட்டம்

திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு


