/
தேனி மாவட்ட மருந்து வணிகா்கள் சங்க செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவா் காந்தி தலைமை வகித்தாா். செயலா் காளிராஜ், பொருளாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், இணைய வழி மருந்து விற்பனையை நிறுத்த வேண்டும். போலி மருத்துவகளின் விற்பனையை தடுக்க வேண்டும். முகம் தெரியாத இணைய விற்பனையாளரால் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி இழப்பை தடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய அளவில் மே 20- ஆம் தேதி நடைபெற உள்ள கடையடைப்பு போராட்டத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகள் பங்கேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

மே 20-இல் புதுக்கோட்டை மாவட்டத்தில் மருந்து வணிகா்கள் கடையடைப்பு

திடக்கழிவு மேலாண்மை புதிய விதிகள் ஆலோசனைக் கூட்டம்

அரசு ஓய்வூதியா் சங்க மாவட்ட செயற்குழுக்கூட்டம்

ஓய்வூதியா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம்
விடியோக்கள்

வீடியோக்கள்
சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

