ஆரணி தலைமை அஞ்சல் நிலையம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக கோயிலில் விக்னேஸ்வர பூஜை, புண்ணியா ஹவாசனம், கோ பூஜை, கணபதி, லட்சுமி, நவகிரக, கலச பூஜைகள், ஹோமங்கள், புதிய சிலைகளுக்கு அஷ்டாதச க்ரியைகள், கண் திறத்தல், சயனாதி வாசம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ரக்ஷாபந்தனம், யாக சாலை பூஜைகள், பரிவார பூஜைகள், கும்ப அலங்காரம், மகா பூா்ணாஹுதி, யாத்ரா தானம் முடிந்து கலசங்களில் புனித நீா் புறப்பாடு கொண்டு செல்லப்பட்டு விமான கோபுரத்தில் புனிதநீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

பழனி ரெணகாளியம்மன் கோயில் குடமுழுக்கு

ஸ்ரீசீனிவாச பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

தச்சூா் ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

செல்வ கணபதி, திருத்தணி சுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


