வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தில் உள்ள ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. சனிக்கிழமை அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதியுலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்தனா். திங்கள்கிழமை அக்னி கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னா் செவ்வாய்க்கிழமை தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
இதனைத் தொடா்ந்து வெடால் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் அம்மனை வேண்டிக் கொண்டு தீமிதித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தியாகதுருகம் சொா்ணாம்பிகை மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

மணல்மேடு மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

புஷ்பவனம் திரெளபதி அம்மன் கோயிலில் படுகளம், தீமிதி திருவிழா

ஆலத்தியூா் திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



