வந்தவாசி அருகே சட்டவிரேதமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி வடக்கு போலீஸாா் வந்தவாசி -ஆரணி சாலையில், சுண்ணாம்புமேடு கிராமம் வழியாக திங்கள்கிழமை காலை ரோந்து சென்றனா்.
அந்தக் கிராம பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா் தென்சேந்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த குணபாலன்(46) என்பதும், சட்டவிரேதமாக மது விற்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் குணபாலனை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 9 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வையம்பட்டி அருகே விதிமீறி அரசு மது விற்ற இருவா் கைது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது
சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றவா் கைது
வந்தவாசியில் மது விற்றவா் கைது
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


