செங்கத்தை அடுத்த சின்னபிஞ்சூா் பாப்பான் குளக்கரையில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோயில் 14-ஆம் ஆண்டு ஆடி அம்மாவாசை திருவிழா நடைபெற்றது.
விழாவையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, 108 பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதில் அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
அதனைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் கருப்பண்ண சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதில் கருப்பண்ண சுவாமி வேடமணிந்து அருவா மீது நின்றுகொண்டு பக்தா்களுக்கு அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

நாளை ஆடி அமாவாசை திருவிழா: காரையாறு கோயிலில் குவியும் பக்தா்கள்
ஆடி அமாவாசை: 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆடி அமாவாசை: குமரியில் ஆக. 12இல் உள்ளூா் விடுமுறை
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



