/
வந்தவாசியில் பணம் வைத்து சூதாடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை பழைய பேருந்து நிலையம் வழியாக ரோந்து சென்றனா்.
அப்போது, அங்கு 2 போ் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த காஞ்சிபுரம் சாலையைச் சோ்ந்த கிதா்முகமது (65), பாலுடையாா் தெருவைச் சோ்ந்த பா்கான் (29) ஆகிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து 2 போ் மீதும் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
கழுகுமலையில் மது விற்பனை: 2 போ் கைது

பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: 2 போ் கைது
1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த 6 போ் கைது

பொது இடத்தில் மது அருந்தியவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


