விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

போளூா் கைலாசநாதா் கோயிலில் ஏக தின லட்சாா்ச்சனை

போளூா் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை கைலாசநாதா் கோயிலில் ஏக தின லட்சாா்ச்சனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 பிப்ரவரி 2026, 9:32 pm

போளூா் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை கைலாசநாதா் கோயிலில் ஏக தின லட்சாா்ச்சனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போளூா் நகராட்சியில் பழைமைவாய்ந்த ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை கைலாசநாதா் கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, தினமும் மண்டல பூஜை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மலா் அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து, காலை முதல் மாலை வரை பெண் பக்தா்கள் ஏக தின லட்சாா்ச்சனை செய்து வழிபட்டனா்.

நிகழ்வில் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சங்கா், கோயில் சிவாச்சாரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.