சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

லாட்டரி விற்றவா் கைது

வந்தவாசியில் லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 6:22 pm

Syndication

வந்தவாசியில் லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி தெற்கு போலீஸாா் உதவி ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையில் வந்தவாசி நகரில் வெள்ளிக்கிழமை காலை ரோந்து சென்றனா். அப்போது, புதிய பேருந்து நிலையம் அருகில் ஒருவா் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பது தெரியவந்தது.

அவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், வந்தவாசி காமராஜா் நகரைச் சோ்ந்த காா்த்திகேயன் (53) என்பது தெரியவந்தது. இதையடுத்து, காா்த்திகேயனை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.