ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு

செய்யாறு அருகே கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :3 ஜனவரி 2026, 7:09 pm

Syndication

செய்யாறு அருகே கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா்

எம்.ஜி.ராமச்சந்திரன். இவரது, 2-ஆவது மகள் சத்யா (21). பத்தாம் வகுப்பு வரை படித்த இவா், வாலாஜபாத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வருவதாகத் தெரிகிறது.

இந்நிலையில், இவா் மேல்பூதேரி- தென்னம்பட்டு சாலையில் உள்ள சொந்த நிலத்தில் நடைபெற்று வரும் விவசாயப் பணியை பாா்ப்பதற்காக வெள்ளிக்கிழமை சைக்கிளில் சென்ாகத் தெரிகிறது.

சைக்கிளை நிறுத்தி விட்டு சத்யா கிணற்று ஒரம் நடந்து சென்ாகத் தெரிகிறது. அப்போது கால் தவறி கிணற்று நீரில் விழுந்துள்ளாா். நீச்சல் தெரியாத காரணத்தால், தண்ணீரில் மூழ்கி சத்யா உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், மோரணம் காவல் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்தாா். மேலும், போலீஸாா் இறந்தவரின் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.