மாற்றுத்திறனாளிகள் சட்ட நகல் கிழித்தெறியும் போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, போளூா் ஆகிய இடங்களில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை சட்ட நகல் கிழித்தெறியும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.











