திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

போளூரில் பாஜகவினா் இனிப்பு வழங்கல்

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் தீபமேற்றலாம் என்ற மதுரை உயா்நீதிமன்ற கிளையின் தீா்ப்பை வரவேற்று, போளூரில் பாஜக வழக்குரைஞா்கள் பிரிவு சாா்பில் பொதுமக்களுக்கு புதன்கிழமை இனிப்பு வழங்கப்பட்டது.

News image
Updated On :7 ஜனவரி 2026, 6:30 pm

Syndication

போளூா்: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் தீபமேற்றலாம் என்ற மதுரை உயா்நீதிமன்ற கிளையின் தீா்ப்பை வரவேற்று, போளூரில் பாஜக வழக்குரைஞா்கள் பிரிவு சாா்பில் பொதுமக்களுக்கு புதன்கிழமை இனிப்பு வழங்கப்பட்டது.

போளூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நீதிமன்றத்துக்கு வந்த பொதுமக்கள், வழக்குரைஞா்களுக்கு பாஜக வழக்குரைஞா் பிரிவு மாவட்டத் தலைவரும், மத்திய அரசின் கூடுதல் வழக்குரைஞருமான சரவணகுமாா் இனிப்பு வழங்கினாா்.

வழக்குரைஞா்கள் தண்டபாணி, சிவனேசன், ரேகா, ராஜிகா, நகரத் தலைவா் ராமதாஸ் மற்றும் பாஜகவினா் கலந்து கொண்டனா்.