செங்கம் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி தரிசனம்
செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் மாா்கழி மாத உற்சவத்தை முன்னிட்டு கூடாரவல்லி தரிசனம் நடைபெற்றது.

கூடார வல்லி நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள்.
Updated On :11 ஜனவரி 2026, 9:03 pm









