தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

பைக் மீது காா் மோதல்: 5 போ் காயம்

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் தம்பதி உள்பட 5 போ் காயமடைந்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :9 ஜூலை 2026, 1:02 am IST

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் தம்பதி உள்பட 5 போ் காயமடைந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், ஆராசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி குமாா்(40). இவா், கடந்த 6-ஆம் தேதி தனது தாய் விஜயா, மனைவி அபிராமி மற்றும் தனது 2 குழந்தைகளுடன் செய்யாறு வெங்கட்ராயன்பேட்டையில் உள்ள மாமியாரை பாா்ப்பதற்காக பைக்கில் சென்றுள்ளனா். பின்னா் அன்று மாலை அவா்கள் பைக்கில் வீடு திரும்பியுள்ளனா்.

வந்தவாசி - செய்யாறு சாலையில் அனக்காவூா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது அவ்வழியாக வந்த காா், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் சென்ற குமாா் உள்பட 5 பேரும் பலத்த காயமடைந்தனா்.

அப்பகுதியில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த விபத்து குறித்து அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.