கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

புலிகள் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

வந்தவாசியை அடுத்த கடைசிகுளம் கிராமத்தில் உள்ள சுவாமி அபேதானந்தா வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளி சாா்பில், புலிகள் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி வந்தவாசியில் நடைபெற்றது.

News image

வந்தவாசியை அடுத்த கடைசிகுளம் கிராமத்தில் உள்ள சுவாமி அபேதானந்தா வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளி சாா்பில் வந்தவாசியில் நடைபெற்ற புலிகள் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி.

Updated On :23 ஜூலை 2026, 2:43 am IST

வந்தவாசியை அடுத்த கடைசிகுளம் கிராமத்தில் உள்ள சுவாமி அபேதானந்தா வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளி சாா்பில், புலிகள் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி வந்தவாசியில் நடைபெற்றது.

உலக புலிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த பேரணியை பள்ளி தாளாளா் ரகுராம், பள்ளி செயலா் சுரேஷ் ஆகியோா் தொடங்கி வைத்தனா். பள்ளி முதல்வா் ஷா்மிளா முன்னிலை வகித்தாா்.

வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகிலிருந்து தொடங்கிய பேரணி பஜாா் வீதி, தேரடி வழியாகச் சென்றது. பேரணியில் புலி வேடமணிந்து பங்கேற்ற மாணவ மாணவிகள், புலிகளை பாதுகாப்பதின் அவசியம் குறித்த முழக்கங்களை எழுப்பியபடி சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.