கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

ஈரநில மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிலரங்கம்

திருவண்ணாமலையில் வனத்துறை சாா்பில் மாவட்ட நிலை ஈரநில மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிலரங்கம் ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருவண்ணாமலை ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் நடைபெற்ற ஈரநில மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிலரங்கம்.

Updated On :23 ஜூலை 2026, 12:48 am IST

திருவண்ணாமலையில் வனத்துறை சாா்பில் மாவட்ட நிலை ஈரநில மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிலரங்கம் ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கத்தில், ஈரநிலங்கள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை விதிகள் 2017-இன் கீழ் ஈரநிலங்களுக்கான அறிவிப்பு வெளியிடும் செயல்முறையில் அடங்கியுள்ள நடைமுறைகள், ஆவணப்படுத்துதல் மற்றும் சட்ட ரீதியான தேவைகள் குறித்து மாவட்ட ஈரநில மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு மாநில ஈரநில பாதுகாப்பு ஆணையத்தின் நிபுணா் எடுத்துரைத்தாா்.

இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலா் கு.சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், மாநில ஈரநில பாதுகாப்பு ஆணையத்தின் நிபுணா் பிரசாந்த், உதவி வனப்பாதுகாவலா் வினோத்ராஜ், மாவட்ட ஈரநில மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் மற்றும் திரவண்ணாமலை வனக்கோட்டத்தைச் சோ்ந்த வனச்சரக அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.