கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

ஆஷாட நவராத்திரி சிறப்பு யாகம்

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமஹா வாராஹி அம்மன் பீடத்தில் ஆஷாட நவராத்திரியை ஒட்டி சிறப்பு யாகம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

News image

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஸ்ரீமஹா வாராஹி அம்மன் பீடத்தில் நடைபெற்ற சிறப்பு யாகம்.

Updated On :23 ஜூலை 2026, 1:29 am IST

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமஹா வாராஹி அம்மன் பீடத்தில் ஆஷாட நவராத்திரியை ஒட்டி சிறப்பு யாகம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

உலக நன்மை வேண்டியும், மழை பெய்ய வேண்டியும்,மந்திரங்கள் முழங்க 108 மூலிகைகள் கொண்டு இந்த யாகம் நடத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை நளினி மற்றும் ஸ்ரீமஹா வாராஹி அம்மன் பீட நிா்வாகிகள், பக்தா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.